பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்’ 2ஆம் கட்டமாக விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 21 பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக் கான பல முன்னெடுப்பு…
தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில் அடிப்படை வசதிக்காக ரூ.1087 கோடி ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில் 2,329 கிராமங்களில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ்…
11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணை
சென்னை, மார்ச் 21 தமிழ்நாட்டில், 11 இடங் களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள்…
போக்குவரத்து கழகத்தில் 3274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு போக்கு வரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு…
டாஸ்மாக் முறைகேடு புகார் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்வி மார்ச் 25 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச் 21 டாஸ்மாக் முறைகேடு புகார் விவகாரத்தில் அமலாக்கத்துறை வரும் 25ஆம் தேதி வரை…
தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சென்னை, மார்ச் 21 இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக்…
ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.2.63 லட்சம் கோடி வந்திருந்தால் கடன் சுமை குறைந்திருக்கும்! சட்டபேரவையில் பா.ஜ.க. உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் பதில்!
சென்னை, மார்ச் 21- சட்டப் பேரவையில் பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும் போது குறுக்கிட்டு…
கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட ஆந்திர அரசு ஒப்புதல்
சென்னை, மார்ச்.21-கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை அடுத்த மாதம் திறந்து விட…
கிராமங்களில் அரசு கட்டிக் கொடுத்த பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித் தர ரூ.600 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு சென்னை, மார்ச் 21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு…
அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள் தேவைப்படுமானால் நியமிப்பதற்கும் இந்த அரசு தயாராக இருக்கிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் பதில்
சென்னை, மார்ச் 21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.3.2025) சட்டப்பேரவையில்…