விசாரணை அமைப்புகள் தமிழ்நாட்டில் எந்த ஊழலை கண்டுபிடித்துவிட்டார்கள்? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி
சென்னை, மார்ச் 24- முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கொரட்டூரில் உள்ள சிவலிங்கபுரத்தில் நடைபெற்ற “அன்னம்…
தமிழ்நாட்டில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை வட மாகாண ஆளுநர் வேதநாயகன் கூறுகிறார்
ராமேசுவரம், மார்ச் 24- இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை…
துரித உணவு முறைகள் – ஓர் எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 24- துரித உணவுகளை சாப்பிட்டால் பசியே இருக்காது என்றும், பீட்சா, பர்கர் போன்றவற்றை…
பழைய காற்றாலைகளுக்கு பதிலாக ஒரே இடத்தில் ஹைபிரிட் முறையில் காற்றாலை, சூரிய சக்தி மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்
சென்னை, மார்ச் 24- தமிழ் நாட்டில் ‘ஹைபிரிட்' முறையில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் காற்றாலையுடன்,…
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்! நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதிலடி
சென்னை, மார்ச் 24- தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க…
உலக காசநோய் (TB) நாள் இன்று (மார்ச் 24)
கொடிய காசநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி உலக காசநோய்…
“ஹிந்தி இப்போது – சமஸ்கிருதம் எப்போதும்” இதுதான் இந்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP)
ஒன்றிய கல்வி அமைச்சர் மிகத் திறமையாக மொழிக் கொள்கையை சில புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு…
தமிழ்நாடு போராடும் – வெல்லும்! சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரை
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்புப் பிரச்சினை: மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது!…
கருப்புக் கொடி ஏந்தியது எதற்காக?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து வீட்டு வாசலில் நின்றபடி தமிழ்நாடு முழுவதும் பிஜேபியினர்…
கடவுளர் சக்தி இதுதானோ? இரு கோயில்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!
அரக்கோணம், மார்ச் 23-, அரக்கோணம் அருகே அடுத்தடுத்த இரு கோயில்களில்ப பூட்டு உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்துச்…