மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கட்சி நடத்திட தீர்மானம்
சென்னை, பிப். 22- மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட்…
ஆர்.எஸ்.எஸ். பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
சென்னை, பிப். 22- ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க காவலருக்கு உத்தரவிட்ட சென்னை…
திருவள்ளூர் மாவட்டத்தில் 136 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை, பிப். 22- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 136 குழந்தைத் திருமணங்கள்…
காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாம்
ஆளுநர் ரவியின் அத்துமீறல் பேச்சுசென்னை, பிப்.22 ‘காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது' என சென்னையில்…
அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை
பிரகாஷ்காரத் கோரிக்கைசென்னை, பிப்..22- அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
திருச்சி, பிப். 22- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது
திருச்சி, பிப். 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய குடற் புழு நீக்க நாளான…
சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது 'திராவிட மாடல்' அரசுக்குக் கிடைக்கும் வெற்றி!தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக செயல்படவில்லை!தமிழ்நாட்டில்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பசுமை சமூகப்பணி மற்றும் தொழில் முனைவு பன்னாட்டு கருத்தரங்கம்
தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணிதுறை, ஜாப்ஸ் பார் டெவெலப்மென்ட் நார்வே…
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தமிழ்க் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை
மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்பித்தார்தஞ்சை, பிப். 21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்…
