ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி
சென்னை, மார்ச் 26- ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக கேள்வி…
சர்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 சதவீதம் பாதங்களில் ஏற்படும் புண்களே காரணம் பிரிட்டன் டாக்டர் பிரான்சிஸ் கேம் கூறுகிறார்
சென்னை, மார்ச் 26- சா்க்கரை நோயாளிகள், தங்களது கால்களை இழப்பதற்கு பாதங்களில் ஏற்படும் புண்கள்தான் 80…
இடிமேல் இடி தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
சென்னை, மார்ச் 26- சென்னை அருகில் உள்ள பரனூர், வானகரம் உட்பட தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளின்…
அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 26- அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித்…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் பேரவையில் சட்ட முன் வடிவு அறிமுகம் ஆகிறது
சென்னை, மார்ச் 26- தமிழ்நாட்டில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில்…
சிட்கோ சார்பில் ரூ.133 கோடியில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (சிட்கோ) சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பில்…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு மே மாதம் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 26- உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே…
ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது… வங்கி வேலை நாட்களில் மாற்றம்! வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்
சென்னை, மார்ச் 26- ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஆர்பிஅய் புதிய வழிகாட்டுதல்கள்…
இராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக ஆகின்றன சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, மார்ச் 26- ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சி களாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்…
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை கனிமொழி எம்.பி. தகவல்
புதுடில்லி, மார்ச் 25 நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள…