சென்னை மெட்ரோ ரயில் – 4ஆவது வழித்தடம்: இரட்டை அடுக்கு பிரிவின் முக்கிய கட்டுமானப் பணி நிறைவு!
சென்னை நவ.3- மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ஆவது வழித்தடத்தில், போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான…
நவம்பர் முதலிரண்டு நாள்களில் ஆஸ்திரேலிய மெல்ேபார்னில் நடைபெற்ற ‘‘நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு!’’ அடுக்கடுக்கான நிகழ்வுகள் – ஒரு ‘விரைவுப்’ பார்வை
பெரியார் பன்னாட்டமைப்பு, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது. மெல்பேர்னுக்கு…
திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு சிறப்புமிகுந்த பொன்னேட்டை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர்!
அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துகின்ற வாய்ப்பினைத் திராவிடர் கழகத்திற்கு அளித்தமைக்காக அவருடைய குடும்பத்தாருக்கும்,…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான திட்டமிட்ட தந்திரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து சென்னை, நவ.3- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது உண்மையான வாக்கா…
அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழை ஒட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 16 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்களில் 6.75…
சபரிமலை பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றத் தடை
சென்னை, நவ.3 சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயிலுக்குள்ளோ, ரயில் நிலைய வளாகங்களிலோ கற்பூரம் ஏற்றுவது,…
‘ரோடு ஷோ’வுக்கான வழிமுறைகளை வகுக்க நவ.6 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால்…
தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? தருமபுரியில் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி!
தருமபுரி, நவ.3 தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து…
திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலப்பணி நவம்பர் 3 முதல் 6 வரை வீடு வீடாக ரேசன் பொருள்கள் விநியோகம்
சென்னை, நவ.2- முதலமைச்சரின் ‘தாயுமானவர்' திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்…
பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை தேவை
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி கருத்துரை சென்னை, நவ.2- …
