ஆவடி காவல் சரகத்தில் 2025ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை, ஜன.1 ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில், 2025-ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் விநியோகம்
அமைச்சர் சிவசங்கர் தகவல் சென்னை, ஜன.1 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்…
திராவிடப் பொங்கலை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜன.1 பொங்கல் விழாவைச் சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு…
தமிழ்நாடு காவல்துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 34 பேருக்கு பதவி உயர்வு
சென்னை, ஜன.1 தமிழ்நாடு காவல் துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,…
பொங்கல் பரிசை அறிவித்தது தமிழ்நாடு அரசு
அனைத்து நியாய விலை அட்டைதாரர் களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக…
தமிழ்நாடு அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? அமைச்சர் சா.சி. சிவசங்கர் விளக்கம்
தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்கட்சியினர்…
2025-இன் முக்கிய நிகழ்வுகள் இவைதான் : கார்கே
2025-இல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100…
சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்தது
சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்…
தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள்: அறிக்கை வெளியீடு
சென்னை, ஜன1 இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில்…
ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுகள்: முதலமைச்சருக்கு ‘‘சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது!’’
சென்னை, டிச.31 ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுக்கான பரிந்துரையில், ‘‘சிறந்த அரசியல் ஆளுமை’’க்கான பிரிவில், முதலமைச்சர்…
