’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ – கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன்
சென்னை, பிப். 4- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கை யுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு…
‘சென்னை பஸ்’ செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, பிப். 4- 'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை…
ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி
திருச்சி, பிப். 4- நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை…
தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும்…
பழனிக்கு நடந்துசென்ற பக்தர்கள் இருவர் வாய்க்காலில் மூழ்கி மரணம் அடைந்த பரிதாபம்
- பழனி முருகன் சக்தி இதுதானோ?பழனி, பிப். 4- கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த…
‘டுவிட்டரில்’ அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கழகத் தலைவருக்கு நன்றி!
''தமிழ்நாடு'' பெயர் பிரச்சினை குறித்து 'இந்து' ஏட்டின் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தெரிவித்த தவறான கருத்துக்குத்…
அமைச்சரவை முடிவு செய்து, நிதி ஒதுக்கப்பட்டு ஒரு திட்டம் செயல்பட ஆரம்பித்தால் தடுக்க முடியாது!
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு என்ன பதில்?மதுரை திறந்தவெளி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. ஆணித்தரமான பேச்சுமதுரை, பிப்.3 …
அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.2.2023) அறிஞர் அண்ணா அவர்களின் 54ஆவது நினைவு…
ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
"ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல்" ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது!ஈரோடு, பிப்.3 ‘’ஈரோடு கிழக்குத் தொகுதி…
மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்…
இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு பரிசு மற்றும் பணிவாய்ப்பு
திருச்சி, பிப். 3- இந்திய மருந்தியல் கூட்டமைப்பு (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான…
தமிழர் தலைவர் பயணம் வெற்றி பெற கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
ஈரோடு முதல் கடலூர் வரை 40 நாள்கள் பயணம் செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
