கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க முடியுமா முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
சென்னை, செப்.8- தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க…
சிறு தானிய உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
சென்னை செப்.8- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல்மற்றும் பயிற்சி மய்யத்…
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கூறினால் தி.மு.க 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் உதயநிதி ஸ்டாலின் உறுதி
திருவள்ளூர், செப்.8- காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடுநகர திமுக செயலாளரும், மாங்காடு நகராட்சி துணைத் தலைவருமான ஜபருல்லா…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 54 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்
சென்னை, செப். 8- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் `நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை…
கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத்தொகை: எமிஸ் தளத்தில் விவரங்களைப் பதிவேற்ற மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
சென்னை, செப். 8- தொடக் கக் கல்வி இயக்குநரகம், கிராமப்பு றங்களில் உள்ள அரசு மற்றும்…
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் சிறப்பு சிபிஅய் செயலாளர் இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்…
செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் முழு ஆதரவு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திண்டுக்கல், செப். 8- மேனாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில்…
இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்
என்அய்ஆர்எஃப் (NIRF) தரவரிசை பட்டியலின்படி இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அதில் சிறந்த…
சிறந்த உயிர்ம உழவர்களுக்கான ‘நம்மாழ்வார்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
காஞ்சிபுரம், செப். 7- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த உயிர்ம உழவர்களுக்கான நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
தெருநாய்கள் பிரச்சினை வெளிநாடுகளில் கையாளும் நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்றலாம்! சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
சென்னை, செப்.7- சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல…
