இந்தியாவிலேயே முதல்முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை கிண்டியில் உருவாக்கம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, அக் 18 இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறிப்பு மருத்துவமனை தயார்…
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காரைக்குடி, அக். 17- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் 14.10.2023 அன்று…
சேரன்மகாதேவி முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் கருத்து
சேரன்மகாதேவி போராட்டக் களத்தில் முகிழ்த்த புதுமலராம் திராவிடர் இயக்கம்! தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு…
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேலும் 5000 புதிய பயனாளிகள் சேர்ப்பு
சென்னை, அக்.17 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ரூ.1000 ஒரு நாள் முன்னதாகவே பயனாளிகள் வங்கிக்கணக்கில்…
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2023), சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின்…
அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையை வழங்கினார்!
சென்னை, அக்.17- சென்னை உயர்நீதி மன்றத்தின் கீழ்மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும்…
இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் 110 பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மீனம்பாக்கம், அக்.16- இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர்…
அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.16- சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்…
மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
⭐பெண்களை பழைமையிலும் மரபு வழியிலும் கிடந்து உழலச் செய்வதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்⭐அதனை மாற்றி சமத்துவ…
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையினை நினைவுப் பரிசாக வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (14.10.2023) சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. திடலில் முத்தமிழறிஞர்…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக மன நல நாள், பன்னாட்டு பெண்குழந்தைகள் நாள், வெண்புள்ளி உறுதிமொழி என முப்பெரும் விழா!
கந்தர்வகோட்டை அக் 15- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் அக்கச்சிப் பட்டி நடுநிலைப்…
பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் செயல்பட “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும்: சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா உரை
சென்னை, அக்.15- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேற்று மாலை மகளிர் உரிமை மாநாடு கழகத்…
