அதிகளவில் மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
புதுக்கோட்டை, டிச.14- அதிகமான மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை,டிச.14- எல்லை தாண்டி மீன்பிடித்த தாக புதுகை மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற் படையினர்…
டிச.16, 17-ஆம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை,டிச.14-கன்னியா குமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய…
அமலாக்கத்துறை அதிகாரிக்கு 3 நாட்கள் காவல்
திண்டுக்கல்,டிச.14-அரசு டாக்டரிடம் லஞ்சம் பெற்று கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, மூன்று நாட்கள்…
சுதந்திரம் பெற்று 75 ஆண்டாகியும் ஜாதி மதம் கடந்து பொது மயானம் இல்லாதது மோசமானது உயர் நீதிமன்றம் வேதனை
மதுரை, டிச.14 சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது கெட்ட வாய்ப்பானது என…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதி உதவி அறிவித்த முதலமைச்சருக்கு பாராட்டு! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி!
தருமபுரி, டிச. 14- மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு அரசின்…
வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்! அரசாணை வெளியீடு!
சென்னை, டிச.14 - மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட் டங்களில் ஏற்பட்ட…
பாதுகாப்பு வளையத்தை தாண்டிநாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது: வைகோ அறிக்கை
சென்னை, டிச.14- மதிமுக பொதுச்செயலா ளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, 2001ஆம்…
10 சதவீதம் உள்ளவரே ஆதிக்கம் செலுத்த புதிய கல்வி திட்டம் கொண்டுவரப்படுகிறது! சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு விளக்கம்
கோவை, டிச.14- ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அனு மதிக்கக் கூடாது என்று சட்டப்பேரவைத்…
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,டிச.14- நாடாளுமன்றத்தில் ஏற் பட்டுள்ள பாதுகாப்பு குளறுபடி, நமது ஜனநாய கத்துக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது…
