ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை
சென்னை, டிச.18 கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின்…
ஒன்றிய அரசுக்கு அர்ப்பணம் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
ராசிபுரம், டிச. 18 - ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி,…
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் – தேர்வு பாதியில் நிறுத்தம் வினாக்கள் புரியவில்லை என்று தேர்வர்கள் வாக்குவாதம்
நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது.…
முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு
சென்னை, டி.ச.18- 'மிக்ஜம்' புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர்…
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்வு – பா.ஜ.க. வழக்குரைஞர் தோல்வி
சென்னை, டிச.18 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக…
உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் 2300 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, டிச. 18 - தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு…
தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
சென்னை, டிச. 18- தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகள் அதிக ரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை…
அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை, டிச. 18- சென்னை அய்.அய்.டி.யில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்பு குறித்த கருத்தரங்கு நடை பெற்றது. இதில்…
பேருந்துகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை
சென்னை, டிச. 18- பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக்…
கரோனா பரவல் – முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
சென்னை, டிச. 18- கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர் கள், கர்ப்பிணிகள்…
