சங்கரய்யா சமரசமின்றி பின்பற்றிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை
சென்னை, நவ. 17- மார்க்சிஸ்ட் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு ஒருவாரம் துக்கம் கடைப் பிடிக்க…
ரஷ்ய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ. 17- ரஷ்யாவின் சிறந்த பல்கலைக் கழகங் களில் முழு நிதியுதவியு டன் கல்வி…
ஆவின் டிலைட் 500 மி.லி. பால் பாக்கெட் விலை உயர்த்தப்படவில்லை மேலாண்மை இயக்குநர் விளக்கம்
சென்னை,நவ.17- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட் டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு மாபெரும்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்: அரசு திட்டம்கடலூர், நவ. 17- முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு…
சென்னையில் தகராறில் ஈடுபட்ட பா.ஜ.க. பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு
சென்னை, நவ. 17- சென்னை கலைஞர் கருணாநிதி நகர் அய்யாவுபுரத்தில் தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்…
அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி மய்யம்
சென்னை, நவ. 17- அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில் லாத 24 மணிநேர தொலைப்பேசி மய்யம் சென்னையில்…
ரயில்வே வேலை நிறுத்தம் – ரகசிய வாக்கெடுப்பு : என். கண்ணையா அறிவிப்பு
சென்னை, நவ .17 அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்துவது தொடர்பாக நவ.21, 22 ஆகிய…
வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானது தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்புண்டு
சென்னை, நவ. 17 தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை ஒரு புறம், வங்கக்கடலில் நிலவி வரும்…
ரேஷன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது : ஊழியர்களுக்கு கட்டளை
சென்னை, நவ.17 நியாயவிலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்…
22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்; வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்படும் அதிகாரிகள் தகவல்
திருவள்ளூர்,நவ.17- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியதால், இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி…
