எஸ்.அய்.ஆர்.அய் ஆதரித்து நீதிமன்றத்திற்கு அதிமுக சென்றது வெட்கக்கேடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை, நவ. 15- “தங்களது கட்சியை டில்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது…
அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு
சென்னை, நவ.15- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை…
வேலியே பயிரை மேய்வதா? மோசடி வழக்குகளில் வங்கி அதிகாரிகள் 49 பேர் கைது
சென்னை, நவ.15- 13 வங்கிகளில் பணியாற் றும் 49 அதிகாரிகள் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்
சென்னை, நவ. 15- பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பள்ளிப் பார்வை-2.0’ எனும் புதிய…
முதியவர்கள் கவனத்துக்கு! முதியவர்களை தாக்கும் மூச்சு குழாய் நோய்த்தொற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவப் பயனாளிகள் அதிகரிப்பு
சென்னை, நவ.15- சென்னையில் மூச்சு கோளாறு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை…
குழந்தைகள் நாளை முன்னிட்டு அமைச்சர் கீதா ஜீவனுடன் 30 குழந்தைகள் விமானத்தில் பயணம்
தூத்துக்குடி, நவ.15- குழந்தைகள் நாளை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் சிறப்பு திட்டமான "வானமே எல்லை”…
கொளத்தூர் – பெரியார் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 15- சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடியில் சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடம், ரூ.5.24…
குரூப் 4: இணையவழியில் பெறப்பட்ட ஜாதி சான்றிதழ் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய தகவல்
சென்னை, நவ. 15- டிஎன்பி எஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வு முடிவுகள்…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கேடயங்களை வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி…
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு
சென்னை, நவ. 15- தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த…
