மின் மீட்டர்களில் மாற்றம்: 5 மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு மின்சார வாரியம் போட்ட உத்தரவு
சென்னை, நவ.18 பொதுமக்களின் நன்மைக் காக பல்வேறு வசதிகளையும், அறிவிப்பு களையும் தமிழ்நாடு மின்வாரியம் வெளி…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் விதிமீறல் அனுமதியின்றி கட்டடங்கள்: ஆய்வு செய்ய குழு அமைத்த அறநிலையத்துறை
சென்னை, நவ.18 சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானங் கள் மேற்கொள்ளப்படுகிறதா என அற நிலையத்துறை…
திராவிட மாடல் அரசில் உடல் உறுப்பு கொடை செய்ய இதுவரை 8,234 பேர் முன்பதிவு
சென்னை, நவ. 18- மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு களை கொடையாக வழங்கிய விழுப்புரம் கிருஷ்ணா…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அவலம்! அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகள் உள்பட 21 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்சென்னை, நவ.18- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி…
குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
அரியலூர், நவ.18 - 16.11.2023 அன்று மாலை 5:30 மணிக்கு அரியலூர், புற வழிச்சாலை, கோபால்…
பசுமை கட்டட தொழில்நுட்ப கண்காட்சி – மாநாடு
சென்னை, நவ. 18 - தமிழ்நாடு அரசு மற்றும் உலக பசுமைக் கட்டட சபையின் ஆதரவோடு…
புற்றுநோய் தடுப்பு உயர்தர சிகிச்சை மய்யத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ. 18- ஏழை எளிய மக்கள் சிகிச்சைகள் பெறும் வகையில் எக்விடாஸ் ஹெல்த்கேர் அறக்கட்டளையின்…
வைக்கம் போராட்ட நூறாவது ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், நவ. 18- நேற்று (17.11.2023) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் வைக்கம்…
புதுடில்லி இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு நாள் விழா அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்
புதுடில்லி, நவ. 18- புதுடில்லியில் நடைபெறும் 42ஆ-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட் காட்சி -2023அய்…
தமிழ்நாடு அரசு சார்பில் பன்னாட்டு மருத்துவ மாநாடு
சென்னை, நவ. 18 - தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மற்றும்…
