ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வி.சி.க. உயர்நிலைக் குழு வலியுறுத்தல்
சென்னை, நவ. 21- பிகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு…
ஆளுநர் மீதான வழக்கிலிருந்து பின்வாங்க மாட்டோம் அமைச்சர் எஸ். ரகுபதி திட்டவட்டம்
புதுக்கோட்டை, நவ. 21- தமிழ் நாடு அரசின் கோப்புக ளுக்கு ஒப்புதல் அளிப்ப தாக ஆளுநர்…
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 433 கோடியில் 4272 குடியிருப்புகள்
முதலமைச்சர் திறந்து வைத்தார்சென்னை, நவ. 21- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67…
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று (20.11.2022) நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள்
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு…
கடந்த மூன்று வாரங்களில் 3000 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!சென்னை, நவ.21- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்…
தமிழ்நாட்டில் நவம்பர் 24 வரை பரவலாக மழை பொழியும்
சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை பரவலாக மழை…
நான்காயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் காலணி தொழிற்சாலை
தமிழ்நாடு அரசு தகவல்பெரம்பலூர், நவ. 21- காலணி தொழிற் பூங்காவில் 'க்ராக்ஸ் பிராண்ட்' காலணி தயாரிக்கும்…
மேட்டூர் நீர்மட்டம் 62.24 அடியாக உயர்வு
சேலம், நவ. 21- சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு சற்று…
ஊடகங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததில் என்ன தவறு?
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்விசென்னை, நவ. 21- தவறான செய்திகளை கண்டறிய, தமிழ் நாடு…
தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து தோற்றுவரும் ஆளுநர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி பேட்டிசென்னை, நவ. 21- ஆளுநர் எல்லா விடயங்களிலும் தமிழ்நாடு…
