தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு – சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 1.25 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு - சிறு மற்றும்…
சூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
சென்னை, மே 6 சூடானில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழ லில், அங்கு சிக்கி…
ஆரியத்திற்கு ஆலாபனை பாடி திராவிடத்தை இழிவுபடுத்துவதா? ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
சென்னை, மே 5 - “ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளில் இருந்து, ‘ஆளுநர் பதவி’க்காக அவர்…
தாம்பரம் திராவிடர் தொழிலாளர் அணி 4ஆவது மாநில மாநாடு அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களிடம் மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மாநில…
கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!!
'தினமலர்' - 5.5.2023அப்படியா? இராமாயணத்தை எரித்து விடுங்கள் - அது காலாவதியானதுமனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் - அது…
தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டிலேயே நீரிழிவு நோய் தொடர்பான எம்.டி. படிப்பை தொடங்க அனுமதி தேவை ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, மே 5 தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச் சத்து மற்றும் வளர் சிதை மாற்ற பிரிவில்…
காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் ஆலோசனை
சென்னை, மே 5 தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரி…
தமிழ்நாட்டில் “திராவிட மாடல்” என்பது உறுதி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஃபார்முலா தி.மு.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி- முதலமைச்சர் கடிதம்
சென்னை, மே 5 “தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக…
உணவுப் பொருட்களின் தரத்தினை உடனுக்குடன் ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வகம்
விருதுநகர்,மே 4 - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் மூலம், உணவுப்…
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை,மே4- சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
