பேராசிரியர் க. அன்பழகன் பிறந்த நாள் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் 102ஆவது பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழ்நாடு…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (18.12.2023) புதுடில்லியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தென் மாவட்டங்களில்…
“தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்போம்!” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, டிச.19 “நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது…
அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.12.2023) கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம்…
நிவாரண நிதி 24,25,000 குடும்பங்களுக்கு பயன் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் பதிவு
சென்னை,டிச.18- மிக்ஜம் புயல், கடும் மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்கும் பணி தமிழ்நாடு முதலமைச்சர்…
இலங்கை கடற்படைக்கு இதே வேலையா?
காரைக்கால் மீனவர்கள் 14 பேர் சிறை பிடிப்பு காரைக்கால், டிச. 18- காரைக்கால் பகுதியை சேர்ந்த…
ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிக்கை
சென்னை, டிச.18 கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு இன்று வரை முடிவுகள் வெளியிடப்படாததால் தேர்வர்களின்…
ஒன்றிய அரசுக்கு அர்ப்பணம் நீட் தேர்வுக்கு பயந்து மாணவி தற்கொலை
ராசிபுரம், டிச. 18 - ராசிபுரம் அருகே நீட் பயிற்சியில் சேர்ந்த பிளஸ் 1 மாணவி,…
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் – தேர்வு பாதியில் நிறுத்தம் வினாக்கள் புரியவில்லை என்று தேர்வர்கள் வாக்குவாதம்
நெய்வேலி,டிச.18- நெய்வேலியில் என்.எல்.சி. சார்பில் நடந்த சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கான எழுத்துத்தேர்வு பாதியில் நிறுத்தப் பட்டது.…
முதியோர்கள்மீது முதலமைச்சரின் பரிவு
சென்னை, டி.ச.18- 'மிக்ஜம்' புயல் மழை நிவாரணத் தொகை ரூ.6 ஆயிரம் வழங்கும் பணியினை முதலமைச்சர்…
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்வு – பா.ஜ.க. வழக்குரைஞர் தோல்வி
சென்னை, டிச.18 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தலைவராக…
உலக வங்கி உதவியுடன் தமிழ்நாட்டில் 2300 ஏரிகள் மீட்டெடுக்கப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, டிச. 18 - தமிழ்நாடு முழுவதும் 2,300 ஏரிகள், உலக வங்கி உதவியுடன் ஆழப்படுத்தப்பட்டு…
