அறிஞர் அண்ணா பிறந்த நாள் நீண்ட நாள் கைதிகள் 12 பேர் விடுதலை
சென்னை,பிப்.7- அண்ணாவின் 115ஆவது பிறந்தநாளையொட்டி நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 12 சிறைக் கைதிகளை விடுதலை…
பா.ஜ.க. அரசை கண்டித்து ராமேசுவரத்தில் 10ஆம் தேதி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி தகவல்
சென்னை,பிப்.7- காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை. தமிழ்நாடு மீனவர்களின் மீன்பிடித் தொழில்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் குடும்ப வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, பிப். 7- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூக பணித்துறை…
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு
தமிழ்நாட்டுக்குரிய நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதா? மக்களவையில் தி.மு.க. உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக்…
கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்
நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும் கேரள…
1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.7- எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத் துவர்களுக்கு பணி நியமன ஆணை களை…
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர முயற்சி அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தகவல்
புதுக்கோட்டை, பிப்.7 - புதுக் கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு…
புனித நகரமாக்குங்கோ!
கும்பகோணத்தைப் புனித நகரமாக அறிவித்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும். - ஆளுநர் இல. கணேசன்…
சென்னை மயிலாப்பூரில் ரூ.146 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைப்பு
சென்னை,பிப்.6----தமிழ்நாடு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஜோகித்…
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மாநில உரிமைக்கு முக்கியத்துவம்: கனிமொழி பேட்டி
சென்னை,பிப்.6-- தி.மு.க. துணை பொது செயலாளரான கனி மொழி எம்.பி., சென்னை மீனம் பாக்கம் விமான…
