தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.
39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில்…
ஒன்றிய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் – தலைமை அஞ்சல் நிலையம் முற்றுகை: ஆயிரம் பேர் கைது
சென்னை, பிப்.17- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின்…
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசு வழங்கியது
சென்னை, பிப்.17- தமிழ்நாட்டிலுள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய…
பொதுத் துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.17- புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.…
மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெல்லை பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.
நெல்லை,பிப்.17-- 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட் சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த…
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சிதம்பரம், பிப்.17 கோவை சதாப்தி விரைவு மற்றும் மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரையிலும் நீட்டிக்கக்…
பி.ஜே.பி. தனிமைப்படுத்தப்பட்டது தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு!
சென்னை,பிப்.16- ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் நேற்று (15-2-2024)…
அரசின் பிடிவாதத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு: விலை கடுமையாக உயரும் ஆபத்து
புதுடில்லி, பிப் 16- ஒன்றிய அரசு கொடுர மனப்பான் மையில் விவசாயிகள் போராட்டத்தை அடக்க முயல்வதால்…
பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு
பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி…
