தந்தை முடித்த பயணத்தை நாம் தொடர்ந்திடுவோம்!
தந்தை பெரியார் தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச்…
உண்மைப் பெரியார்!
"ஒரு உண்மையான பெரியாருக்கு வேண்டிய குணங்கள் மூன்று. அவை யாவன:- 1. அவரைப் பற்றி உலகத்தினர்…
தமிழ்நாடு நன்கறிந்த பெரியார்
"சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ் நாட்டில் நிறுவி நிலைநிறுத்தி, பிறவிப் பெருமை, சாதித்தருக்கு ஆகிய கொடுமைகளை எதிர்த்து…
தமிழ் நாட்டின் ரூஸோ
"ஃபிரான்ஸ் நாட்டில் 1815ஆம் ஆண்டில் அறிஞர் ரூஸோ அந்நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற உழைத்தது போல் நம்…
நடுங்கும் வயது – நடுங்காத கொள்கை! – கவிஞர் கண்ணதாசன்
ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும் உள்ளத்தின் உரத்தினிலே நடுக்க மில்லை தோன்றவரும் வடிவினிலே நடுக்க மில்லை…
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு மலர் – மறையாத சூரியன்!
மழித்தறியா மலர்முகத்தாடி! மனவோட்டமோ மக்களைத் தேடி! அவர் பேச மாட்டார்! கர்ச்சிப்பார்! கடல் அலைகளின் காதுகளையும்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மூன்று ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர்களை முதலமைச்சர்களாக நியமித்துள்ளார்களே? - ச.ராஜேந்திரன், திருநெல்வேலி பதில்…
300 ஆண்டுகளாக லட்சக்கணக்கான மருத்துவர்களுக்கு பாடம் சொல்லும் மண்டை ஓட்டுக் குழந்தைகள்
1783ஆம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தில் முண்டல் காட் என்ற பகுதியில் தலை ஒட்டி இரட்டைக் குழந்தைகள்…
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு – திருடனிடமும் மனிதாபிமானம் உண்டு!
"பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு நிகழ்வு. ஒருமுறை ஒரு ஓட்டலுக்கு…
மூடநம்பிக்கைகளால் முடங்கிய சந்திரசேகரராவ் சகாப்தம்
மேனாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மூடநம்பிக்கையில் மூழ்கிப் போனவர். அவரது அன்றாட நிகழ்வைக்கூட திருப்பதியில் மிகவும்…