சமகால சமூகத்தில் காணப்படும் சிந்துவெளி நாகரிகத் தொடர்புகள் – நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு
சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு நிறைவு பெற்றது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்…
திருவள்ளுவர் நாளில் வள்ளுவத்தைப் போற்றுவோம்!
திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்-…
ஊர்ப் பெயரை மாற்றினால் பொருளும், அறிவும் வளருமாம்?
இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஊர்களின் பெயர்களை ஹிந்துமயமாக்கல் என்பதுதான் மத்தியப் பிரதேச முதலமைச்சரின் முக்கியமான வேலையாம்.…
பிரயாக்ராஜ் நகரமும் – பார்ப்பனர் சரடும்!
9 ஆம் நூற்றாண்டுவரை வேதமதம் இந்தியா முழுவதும் பரவவில்லை - அப்படி என்றால் இந்த கும்பமேளா…
கும்பமேளாவும் – குளறுபடிகளும் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் பிஜேபி ஊடகங்களின் தில்லுமுல்லு!
நாட்டின் அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் மனசாட்சிக்கு விரோதமாக ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது வெளியிட…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் முற்றாக மாநில அரசை பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அப்புறப்படுத்தும்…
பிறந்த வீட்டுப் பொங்கல்-செந்துறை மதியழகன்
(சிறுகதை) "ஓ... மாமா வந்தாச்சு... மாமா வந்தாச்சு..." என்று, கால் முளைத்த சிற்பம்போல் வீட்டுவாசலில் நின்று…
உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாக்கள்-செ.பெ.தொண்டறம்
பொதுவாக பிற விழாக்கள் மதத்தையோ, அரசு, அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்தாகவோ இருக்கக் கூடியவை. அறுவடைத்…
இயக்க மகளிர் சந்திப்பு (47) படிப்பு குறைவு; பகுத்தறிவு அதிகம்!-வி.சி.வில்வம்
சோழங்கநல்லூர் சரஸ்வதி "பல கிராமங்களை ஒன்றாக இணைத்து, ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம்,…
திருவள்ளுவர் நாள் : தை 2 ஊழி பெயரினும் தாம் பெயரார்….பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்!” (1028) தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும்…