கொலை வழக்கும், பிணை வரவேற்பும்!
சுமார் 70 க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ வலம் வருபவர் யார் தெரியுமா? கோரக்பூர் பா.ஜ.க.…
‘ஏஅய்’ முடிவுகளை நம்பலாமா?
பன்னாட்டுச் சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வருபவர்கள் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிப்பார்களோ இல்லையோ, இனி இந்தப்…
தீண்டாமை எனும் நீங்காத கறை! ஆந்திர சட்டமன்ற உறுப்பினருக்கு நேர்ந்த அவமானம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கியிருந்தாலும், நடைமுறையில் ஜாதியப் பாகுபாடுகள் இன்னும் வேரூன்றி இருப்பதை…
பெரியார் கண்ணாடியால் பாருங்கள்! வளர்ந்துவரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் – தொடரும் அக்கிரகாரச் சிந்தனை!36
‘செயற்கை நுண்ணறிவு’ வந்ததால் ‘பாதிப்பிற்குள்ளாகாத தொழில்கள்’ என்ற பெயரில் பிரபல பார்ப்பன எழுத்தாளர் வைபவ் திவாரி…
திருவாங்கூர் சமஸ்தானம் (22) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
ஈழவ மக்களுக்கு மேலாக கொடுமைகளுக்கு ஆளானவர்கள் புலையர்கள். தீண்டாமை, காணாமை, கல்லாமை என்று கொடுமை மட்டுமின்றி…
மனிதநேயத்தைப் போற்றும் பகுத்தறிவே மேலானது!
ஆன்மிகப் பயணங்கள் இதயத்தைச் சுத்தப்படுத்துமாம். கேதார்நாத் மலைப் பாதையில் எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்படம் சமூக வலைதளங்களில்…
சொந்த சகோதரியை மானபங்கப் படுத்துவது – சிறுமிக்கு மது… பசுவுக்கு சித்திரவதை… இதுதான் ஹோலி கொண்டாட்டமா?
புதூரான் கொண்டாட்டம் என்றாலே மகிழ்ச்சியும் மன நிறைவுமாக இருக்க வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக ‘ஹோலி’…
அறிவியலா? ஆச்சாரமா? – தீயணைப்புத் துறையின் கையில் ‘புனித’ நீர்: ஒரு விவாதம்!
அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் இந்தியா உலக நாடுகளுக்குப் போட்டியாக முன்னேறி வரும் வேளையில், மறுபுறம்…
நாட்டின் வளர்ச்சி தனிநபரின் புகழ்ச்சியில் இல்லை! மோடி பற்றி கனடா பிரதமர்
உலக அரங்கில் இந்திய அரசியல்: ஒரு நுணுக்கமான பார்வை ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும், அந்நாட்டின்…
அன்னை மணியம்மையார் இயக்கத்தைக் காத்த இரும்புக்கோட்டை!
தந்தை பெரியார் மறைந்தபோது, "இயக்கம் என்னவாகும்?" என்ற கேள்வி எழுந்த சூழலில், அந்தப் பேரியக்கத்தைத் தன்…
