தகைசால் தமிழர் விருது பெற்ற தமிழர் தலைவரை வணங்கி வாழ்த்துவோம்!
பத்து வயதில் மேடை ஏறிப் பாடஞ் சொன்ன மாச்சிறியர்!தத்தாய்த் தன்னைக் கழகத் திற்குத்தந்து மகிழ்ந்த சீர்க்குரியர்!முத்தாய் விளைந்தார்…
மனிதநேயச் சுடரே! மணம் வீசும் மலரே!
வாழ்வியல் களத்தில் எதிர் நீச்சல் அடிக்கும்,வைக்கம் வீரரின் வைப்பு நிதியே!பார் உள்ளளவும் பணி தொடர,படியேறும் பகுத்தறிவு…
தமிழ் மீது தீரா பற்றுக்கொண்ட ஆசிரியர்
- துரை.அருண், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்தாய் தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டு, சமத்துவ…
ஜெயமோகனின் பித்தலாட்டம்!
கி.தளபதிராஜ்அருஞ்சொல் எனும் இணைய தளத்தில் பத்திரிகையாளர் சமஸ் அவர்களுக்கு ஜெயமோகன் என்கிற ஒரு எழுத்தாளர் அளித்த…
இவர் ஒரு தீராத திராவிடர் நூலகம்
பகுத்தறிவுப் பேராசான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது போல் 'யான்…
தமிழ்ச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண்!
நக்கீரன் கோபால்"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு."- என்பது வள்ளுவரின் வாக்கு.துணிவு, மான உணர்வு,…
வானமும் பூமியும் வாழ்த்தட்டும்!
கவிஞர் கலி.பூங்குன்றன்தொன்மைப் பழைமைதொங்கு சதைகளைசாம்பலாக்கும்சூரிய வெப்பம்!எண்பதாண்டுப்பொதுத் தொண்டின்கடலில் மிதக்கும்தெப்பம்!தொண்ணூற்றொன்றில்தொடர்கிறார்அகவை வாய்ப்பாட்டில்!தொகை தொகையாகநூல்கள் எப்பொழுதும்அவர் தலைமாட்டில்!அவர் பேசமாட்டார்ஆதாரங்களே…
வித்தைகளுக்கு வேலை இல்லை!
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு பிரதமரை வைத்து பல வித்தைகளைக்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி…
தாய்மொழியை மீட்டெடுத்தல் பூட்டான் மக்களின் புதிய முயற்சி
நமது அண்டை நாடான பூட்டான் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று. 8 லட்சத்துக்கும் குறைவான மக்கள்…
