இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம்…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, ஜூன் 13- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க…
கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே!
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும்,…
அறிவு வளர்ந்தால் மடமை மறையும்
நம் மக்களின் பொருளாதார நிலை கொஞ்சங்கூட முற்போக்கு இல்லாமல்தான் இருந்து வருகிறது. ஏதோ சில பேர்…
பகுத்தறிவு சங்கம்
பகுத்தறிவுச் சங்கத் தோழர்களே, மற்ற தோழர்களே, தாங்கள் வரவேற்புகள் எனக்கு மிகுதியும், பெருமையளிக்கின்றன. சுமார் இரண்டு…
பகுத்தறிவு
வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது…
பகுத்தறிவுவாதி
தலைவர்களே! தாய்மார்களே! தோழர்களே! சொற்போர் கழகத்தின் சார்பாய் கூட்டப்பட்ட இந்தப் பொதுக்கூட்டத்தில் தலைமை வகிக்கும் புலவர்…
பகுத்தறிவை நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள்
உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் - பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு…
ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்
மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட…