குனியமுத்தூர் வேளாளர் சங்கத் தலைவர்களுக்கு வேண்டுகோள்
நாகரிகம் பரவிவரும் இந்நாட்டில் வதியும் ஒவ் வொரு சமூகமும் தாங்கள் இதுகாறும் அனுஷ்டித்து வந்த மூடப்…
தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசம்
25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர்…
சீர்திருத்தத் திருமணம் – ஈ.வெ.ரா. தலைமை
இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும்,…
திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்
திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’ வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை…
காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி!
ஒடுக்கப்பட்டவர்களை எந்நாளும் ஹிந்துக்கள் அடிமைப்படுத்தி வைப்ப தற்கு அனுகூலமாகவே புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ‘‘ஹரிஜனங்…
நம் இயக்கத் தினசரி
எப்போது வரும், எப்போது வரும் என்று ஏங்கித் தவித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘விடுதலை’ தினசரி பத்திரிகை…
சாரதா சட்டம் – மீரத்தில் புதிய தீர்ப்பு
துணுக்குச் செய்தி திரு. பேல் என்பவர், சாரதா சட்டத்தை மீறி மணம் செய்ததாக ஒருவர் மீது…
ஒரு பொதுக் கூட்டம்
சென்ற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வியாசர்பாடி பி.சி.எம். பாடசாலையில் தோழர் தர்மதீரன் தலைமையில் மேற்படி…
புரோகிதமற்ற திருமணங்கள்
மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? “ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார்…
