பெரியார் கேட்கும் கேள்வி!

Latest பெரியார் கேட்கும் கேள்வி! News

பெரியார் விடுக்கும் வினா! (1815)

மனிதனுக்குள்ள இழிவு சமுதாயத்துக்குள்ள இழிவாகும். சமுதாயத்துக்குள்ள இழிவு நாட்டுக்கே இழிவாகும். இந்த இழிவு ஜாதி முறையினால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1814)

கல்வி சீக்கிரத்தில் போதிக்கிற மாதிரியும் இல்லாததோடு - பள்ளி விடுமுறை நாட்களும் மிகுதியும் இருக்கலாமா? -…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1813)

ஜாதி ஒழிவது முக்கியமான அவசியமான காரியம். இதற்கு மேலும் துணிய வேண்டும். கஷ்டம் வரும்; எதில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1812)

அனேக பிள்ளைகள் “பக்தியோடு கடவுளை வழிபட்டால் தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம்” என்று சரியாகப் படிக்காமல்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1811)

மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா?…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1810)

தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனிதச் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெறும் வாய்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1809)

புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது; மாற்றி அமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல்,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1808)

வக்கீல்கள் உண்மை அல்லாததைத் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகப் பேசலாம், தங்களுக்குத் தெரிந்த உண்மையை மறைத்து மாற்றிப்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1807)

அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றும் இருப்பதை,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1806)

தண்ணீரில் வீழ்ந்து தவிப்பவன் எப்படி ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கரையேறப் பார்ப்பானோ…

viduthalai