நீதிக் கட்சியை மக்கள் இயக்கமாக்கிய பெரியார்!-கோவி.லெனின் மாநில ஆலோசகர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி
அன்றைய சென்னை மாகாணத்தில் பெரும்பான்மை மக்களான திராவிடர்களின் கல்வி-வேலைவாய்ப்பு உரிமைகளை நிலைநாட்டுவதற்காக உருவான இயக்கம்தான் ‘நீதிக்கட்சி’…
மகாபாரதத்தின் தொடர்ச்சியா? மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் கைது
மீரட், நவ.19 உத்தரப் பிரதேசத் தில் மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் புறக்கணிப்பு வருவாய்த்துறை சங்கங்கள் அறிவிப்பு
சென்னை, நவ. 18- தமிழ்நாட்டில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
பா.ஜ.க.விலிருந்து மேனாள் ஒன்றிய அமைச்சர் விலகல்
புதுடில்லி, நவ.17 பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் கட்சியிலிருந்து விலகு…
தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
அரியலூரில் 6.5 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டை கண்டெடுப்பு வரலாற்று ஆச்சரியத்தில் தமிழ்நாடு
அரியலூர், நவ. 12- திருச்சியை அடுத்த அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6.5 கோடி ஆண்டுகள் பழைமையான…
இலங்கை சிறையில் உள்ள 29 காரைக்கால் மீனவர்களுக்குக் காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம், நவ. 9- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களுக்குச்…
தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் – ஒன்றிய அரசால் மீறப்படுகின்றன சி.அய்.டி.யு. மாநில மாநாட்டில் குற்றச்சாட்டு
கோவை, நவ.7 ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஅய்டியு…
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, மு.பெ. சாமிநாதன் நியமனம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ.5 திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக மேனாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அமைச்சர்…
ஆலங்குளம், தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (30.10.2025)
திமுக மாவட்டச் செயலாளர் ஜெயபால் தமிழர் தலைவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தென்காசியில் சாந்தி மருத்துவமனை…
