மின்சாரம்

Latest மின்சாரம் News

பெரியாருக்கும் முந்தைய பெரியாராம் பாரதியார்! சொல்கிறார் பார்ப்பனப் பத்திரிகையாளர்!

இப்படி எல்லாம் யார் தான் பேச முடியும் - பார்ப்பனர் குல சிகாமணி கி.வைத்தியநாதன்களைத் தவிர?…

viduthalai

நீதிபதிக்கு வக்காலத்து வாங்கும் தினமலரே, திராணியிருந்தால் பதில் சொல்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே இருக்கட்டும். ஆர்.எஸ்.எஸ்.காரர் நீதிபதியாக இருப்பதில்…

Viduthalai

இந்த சாயிபாபாவுக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு விழாவாம்!-மின்சாரம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) புட்டபர்த்தி சாயிபாபா…

viduthalai

அய்யர் என்றால் ஆன்மிகமா? மின்சாரம்

‘‘அய்யர்’’ என்று அழைத்தோம் ‘ஆன்மிகம் தெரிந்தது.’ ‘‘தேவர்’’ என்று அழைத்தோம் ‘தெய்வீகம் மணந்தது’. ‘‘கள்ளர்’’ என்று…

Viduthalai

அண்டப் புளுகே, உன் பெயர்தான் ‘துக்ளக்’கா? – நமது பதிலடி-மின்சாரம்

திப்புவின் ஆட்சியில் 3,000 பார்ப்பனர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனரா? அண்டப் புளுகு, ஆகாயப் புளுகுகள் என்பார்கள்! அவை…

viduthalai

‘துக்ளக்’குக்குப் பதிலடி காமராசரைக் கருப்புக் காக்கை என்று சொல்லி கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் யார்?

இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் (5.11.2025…

viduthalai

பக்தியிலும் பார்ப்பனர் தந்திரம் -மின்சாரம்

‘தந்திர மூர்த்தியே போற்றி’ என்று ஆரிய மாயை நூலில் அறிஞர் அண்ணா அவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.…

Viduthalai

‘துக்ளக்’கில் இரண்டு கார்ட்டூன்கள்! வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்’ மீது சட்டம் பாயுமா?-மின்சாரம்

22.10.2025 நாளிட்டு - நேற்று வெளிவந்த ‘துக்ளக்' ஏட்டில் அட்டைப் படக் காட்டூன் இதோ: ‘நீதித்…

viduthalai

பொது ஒழுக்கத்தைக் கற்றுத் தரும் மாநாடு புறப்படுங்கள்! புறப்படுங்கள்!!

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட இயக்கங்கள், கம்யூனிஸ்டுக் கட்சிகள் நடத்தாத மாநாடுகளா? எவ்வளவுக் கட்டுப்பாடு…

Viduthalai

கட்டுப்பாட்டுடன் முழக்கமிடுவோம் – கடமையாற்ற வாருங்கள் தோழர்களே

மறைமலைநகர் அழைக்கிறது அருமைத் தோழர்களே, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலைநகரில் நடந்திட…

viduthalai

சந்திப்போம் சங்கமிப்போம் சங்கநாதம் செய்வோம் வாரீர்! வாரீர்!!

மின்சாரம் ‘‘மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த…

viduthalai

மறைமலைநகர் அழைக்கிறது மானமிகு தோழர்காள், வாரீர்! வாரீர்!!

 மின்சாரம்   1929 பிப்ரவரி 17,18 ஞாயிறு, திங்கள் கிழமைகளில் செங்கல்பட்டில் முதல் தமிழ் மாகாண…

Viduthalai