முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆசிரியர் வீ. கண்ணையன் அவர்களின் மறைவுக்கு இரங்கல்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான…
திராவிட மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் மகன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்
திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மகன் மணிமன்ற வாணன் (வயது 78) சென்னையில்…
திருவாரூர் மாவட்டக் காப்பாளர் இரத்தினசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளரணி மேனாள் செயலாளரும், திருவாரூர் மாவட்ட கழக காப்பாளருமாகிய மானமிகு பி.இரத்தினசாமி…
சேகுவேரா மறைவுக்கு இரங்கல்
“பூமி நிலா சுழற்சி பெயர்ச்சிப் பேரவை” நிறுவனரும், வட சென்னை மாவட்டக் கழகத் தோழருமான பெ.செந்தமிழ்ச்…
மறைவு
தலைநகர்த் தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் புலவர் த. சுந்தர ராசன் 11.10.2024 அன்று இயற்கை எய்தினார்…
தமிழ்த்திரு பெரும் புலவர் இளங்கோவனார் மறைவு
கழகத் தலைவர் இரங்கல் கருநாடக மாநிலம், பெங்க ளூருவில் சீரிய பகுத்தறிவாளரும், தந்தை பெரியார் பற்றாளரும்,…
புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆதி.கணபதி மறைவுக்கு இரங்கல்!
புதுக்கோட்டை பகுதியில் துணை தாசில்தாராகப் பணியாற்றியவரும், பகுத்தறிவாளர் கழகத்திலும் துணைத் தலைவராக அப்பகுதியில் செயல்பட்டவருமான தோழர்…
“அந்தோ… தி.மு.க.வின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே!” “தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை, அக்.10- முரசொலி செல்வம் மறைவையொட்டி, தி.மு. கழகத் தலைவரும் தமிழ் நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டா…
அந்தோ ‘முரசொலி’ செல்வம் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!
‘முரசொலி செல்வம்’ (வயது 82) என்று அழைக் கப்படும் – மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்…
திருமாவேலன் அவர்களின் அன்னையார் மறைவு! முதலமைச்சர் அவர்களின் இரங்கல்
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திருமாவேலன் அவர்களின் தாயாரும் - பெரும்புலவர் திரு.…
