தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; நீதிமன்ற கதவை தட்டும் மாணவர்கள் வலுவான போராட்டம் மட்டுமே வெற்றியைத் தரும் என கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூன் 9 மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது…
குடிஅரசு பற்றிக் கலைஞர்
எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை…
காலத்தின் மடியில் கலைஞர்!
கலைஞர் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் அவர் மக்கள் மனதை விட்டு மறையவில்லை.…
கவிதை எனக்குத் தெரியாது!
ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் 'க' போனால் விதையாகும்.…
சோறு – சாதம் [யோசிக்க வைத்த வரிகள்]
இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற…
‘‘மானமிகு கலைஞர் நூற்றாண்டு நிறைவுச்’’ சிறப்பிதழ்
கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை! (12.6.1967 அன்று திட்டக்குடி ஊராட்சி ஒன்றியத்தில்…
கடவுள் அவதாரமும் காரணங்களும்!
பிரதமர் மோடி சுட்ட எத்தனையோ வடைகளுக்கெல்லாம் பெரிய வடை யாக வந்திருக்கிறது, 'நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்'…
ஹிந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!
வி.சி.வில்வம் தமிழ்நாட்டில் அண்மையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தது! தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரங்கள் நடைபெற்றன.…
அட்சய திருதியையா – ஆசையைத் தூண்டி தங்கம் வாங்கச் செய்யும் வியாபார யுக்தியா?
கருஞ்சட்டை இன்று (10-5-2024) அட்சய திருதியையாம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவா சையை அடுத்து…