இந்தியாவின் கலாச்சாரம் வெளிநாடுகளில் தலை கவிழ்கிறது!
இந்தியாவில் பசு மாட்டின் சாணியும், கோமியமும் ‘புனித’மாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கருநாடகாவில் நடந்த ஒரு…
தமிழ்நாட்டின் வரவேற்கத்தக்க கல்வித் திட்டம்
கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தம் கவனம் பெறுகிறது. ஒன்றிய…
மூடத்தனத்திற்கு அளவே இல்லையா?
தெலங்கானா மாநிலம் செவெல்லா தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்துகள்…
பார்ப்பான் நினைப்பதுதான் சாஸ்திரம் – சம்பிரதாயங்கள்!
‘பெங்களூருவில் வீடு வாங்கிய ஒரு பார்ப்பன இணையர் நடத்திய தங்கள் வீட்டு ‘கிரகப்பிரவேச’ யாகத்தின் போது,…
உண்மையைக் கக்கி விட்டார் தமிழிசை சவுந்தரராசன்!
‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஓர் இடம் கூட கிடைக்காததற்கு, இங்கு தேர்தல் ஆணையம்…
திருந்தாதா தேர்தல் ஆணையம்?
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ‘எஸ்.அய்.ஆர். ஆபத்து குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம்’ என்ற தீர்மானம்…
நூற்றாண்டையொட்டி ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள துண்டறிக்கை!
ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டையொட்டி ஒரு துண்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். ‘நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். வாருங்கள் இணைந்து சாதனை படைப்போம்!’…
பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்
த ற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறு வோர்களில்…
பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்
இ ந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும்…
மோகன் பாகவத் தன் முதுகைப் பார்க்கட்டும்!
‘‘மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பாகவத் பேசியதாவது:…
