சாவர்க்கரின் ‘பெருமைகள்’ இவைதான்!
செவ்வாயன்று (14.5.2024) மும்பையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் "மராட்டியரான வீர சாவர்க்கர் குறித்த அய்ந்து பெருமைகளை…
பிரதமர் மோடியின் அரிதாரப் பேச்சு!
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி யிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட…
காங்கிரசிடம் தந்தை பெரியாரின் தாக்கம்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் - இளந் தலைவர் ராகுல்காந்தியின் அண்மைக்கால உரைகளிலும்,…
பெட்டைக் கோழி கூவாது பிஜேபி சமூகநீதி அளிக்காது!
இப்பொழுதெல்லாம் - மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க சமூகநீதியைப் பற்றி பிஜேபி தலைவர்களும், பிரதமர் உள்ளிட்ட…
இதுதான் ‘நீட்’ தேர்வின் யோக்கியதை!
மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்தது. அந்த அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில்…
சமூக சீர்திருத்தவாதிகள் படுகொலை குற்றவாளிகளுக்குத் தண்டனை
சமூக சீர்திருத்தவாதிகளான நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோர் பிற்போக்கு மதவாத சக்திகளால்…
அரசமைப்புச் சட்டமும் பிரதமர் மோடியின் பேச்சும்
பீகாரின் கயாவில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நிர்ணய…
அதானியோடு மோடிக்கிருந்த நட்பு முறிந்து விட்டதா?
கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய அதானிக்கு எந்தத் தொழில் அனுபவமுமே இல்லை. ஆனால் அவரிடம்…
இதுதான் ஹிந்து ராஜ்யம்!
உத்தரப்பிரதேசத்தில் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சென்ற கோயிலை ஹிந்துத்துவ அமைப்பினரும் பா.ஜ.க.வினரும் கங்கை நீரால்…
அந்த மாணவனுக்குக் கைதட்டி ஒரு பாராட்டு!
கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் உடன் படித்த மாணவர்களால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னதுரை…
எதிலும் பார்ப்பனர் பார்வையா?
நாக்பூரில் உள்ள சவுடி என்ற பகுதியில் உள்ள சாலை ஓரம் தேநீர் விற்பவர் டோலி சாய்வாலா…
மூடநம்பிக்கையால் பலியான ஓர் இளைஞன்!
உத்தரப்பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புகடித்ததற்கு சிகிச்சை அளிக்காத காரணத்தால் ஓடும் கங்கை நதியில் மிதக்கவிட்டால்…
