வாழ்வார் – வெல்வார் நம் தலைவர்!
"மாண்புமிகு" என்று மட்டும் இருந்த அரசியல் உலகத்தில் "மானமிகு" என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய தலைவர் நமது…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் தரவுகளும்
"சுதந்திரம் என்ற பெயரில், அரசுகளின் தலையீடுகள் இல்லாததே, சமூக மற்றும் பொருளாதாரத்தில் வலுவானவர்கள், பின்தங்கியவர்களை நசுக்கும்…
‘மச்சாவதாரத்தின் மகிமையோ மகிமை!’
27.11.2023 திங்கள் அன்று காலை மயிலாப்பூர் கோவில் குளத்தில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.…
இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது ஏன்? எதற்கு?
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்திய ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பிரதமர் நரேந்திர மோடி…
பிராமணர் சுடுகாடா? ஒடிசாவிலும் பெரியார் குரல்!
தந்தை பெரியார் உலகமயமாகின்றார் என்பது ஏதோ வருணனை வார்த்தைகள் அல்ல! அது நிதர்சனமான ஒன்றே! எங்கெங்கெல்லாம்…
ஜாதிவாரி கணக்கெடுப்பில் சங்பரிவார்களுக்கிடையே முரண் ஏன்?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது - இந்தியத் துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்…
கருநாடகாவில் ஆட்சி மாற்றமும் மக்கள் நலனும்
விவசாயிகளின் நன்மைக்காகவும், மக்களின் புரதத்தேவையை முழுமையாக்கவும் கருநாடக அரசு விரைவில் மலிவு விலை இறைச்சிக் கடைகளைத்…
ஒன்றிய பிஜேபி அரசில் மதப் பாகுபாடு கிடையாதா?
ஒன்றிய பிஜேபி ஆட்சியில் மதப் பாகுபாடு கிடையாது என்று பேசி இருப்பவர் சாதாரணமானவர் அல்லர். ஒன்றிய…
உயிர் ஊசலாடுகிறது அமைச்சர்களுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பா?
உத்தராகண்ட் மாநிலத்தில் மலைப்பாதையைக் குடைந்து நடந்துகொண்டு இருக்கும் சாலைப் பணியில் ஏற்பட்ட விபத்து காரணமாக 15…
நீதிக்கட்சி பிறந்த நாளில் (1916) நமது சூளுரை!
நீதிக்கட்சியின் பவள விழாவையொட்டி 'விடுதலை' ஏடு நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றினை வெளியிட்டது.அம்மலரில் முன்னுரையாக…
