இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுப்பது?
உத்தரப்பிரதேச மாநிலம் பருக்காபாத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்க விடப்பட்ட…
அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். பல மாநிலங்களிலும் அனுமதி!
ஒன்றிய அரசுப்பணியாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு விலக்களிக்கப் பட்டதை அடுத்து, ராஜஸ்தானிலும் ஆர்.எஸ்.எசுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.…
கடவுளையும் மதத்தையும் பரப்புரை செய்துதான் காப்பாற்ற முடியுமா?
“இலங்கையில் பூமியைத் தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள தங்கத்தினால் ஆன ‘கதை’ லாரியில்…
பட்டமளிப்பு விழாவில் கறுப்புடை அணியக் கூடாதா?
கறுப்பு என்றால் ஆளுநருக்கும் அச்சம் –பிரதமருக்கும் அச்சம்! பிரதமரின் நேரடி தலையீட்டின் கீழ் இனி கல்வி…
தி.மு.க. ஆட்சியின் சமூகநீதிப் பார்வை
முதலமைச்சரின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த முருகானந்தம் அய்.ஏ.எஸ். அவர்கள் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.…
ஆளுநரா – அரசியல்வாதியா?
சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி இருக்கிறார். ‘‘1947இல் ஏற்பட்ட…
பாலியல் வன்கொடுமைகள் – இதற்கொரு முடிவுதான் என்ன?
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில்…
இதுதான் குஜராத் மாடலோ!
குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிநாடுகளில் குடியேறி என்.ஆர்.…
ஜாதி : ஆர்.எஸ்.எஸின் இரட்டை வேடம்!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய…
ஒரே வாரத்தில் இரு பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும்!
அண்மையில் மருத்துவத் துறையைச் சேர்ந்த இரு பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகரிகம்…