ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலையின் பின்னணி என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு…
ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் மார்வாடிகளைக் கொழுக்க வைக்கவா?
இந்திய ரிசர்வ் வங்கி நகைக்கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பொதுமக்கள், வங்கிகள்…
ஏழுமலையானுக்கு ‘டிரோன்’ பாதுகாப்பாம்!
திருப்பதி தேவஸ்தானம், உலகிலேயே பணக்கார இந்துக் கோவிலான திருமலை கோவிலின் பாதுகாப்பிற்காக ஆளில்லா விமான எதிர்ப்புத்…
மதிப்பெண் தான் தகுதி திறமையின் அளவுகோலா?
‘‘ஆச்சரியம், ஆனால் உண்மை!’’ என்று சொல்லும் அளவிற்கு நேற்றைய ‘தினமணி’ ஏட்டில் ‘‘மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?’’…
வேலியே பயிரை மேயலாமா?
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சாமியார் ராம்பத்ராச்சாரியாருக்கு – சமஸ்கிருத இலக்கியத்தை வளர்க்க ஊக்குவித்தும்…
தமிழ்நாட்டில் இல்லந்தோறும் மருத்துவத் திட்டத்தின் வெற்றி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக…
நடைபாதைக் கோயில்கள் அகற்றப்படுமா?
நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு, முறையான நடைபாதைகள் போதிய அளவு இல்லாதது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்…
கோயில் திருவிழாவிலும் ஜாதியா?
‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?…
‘ கடவுள்’ நம்பிக்கை என்பது அயோக்கியர்களுடைய வஜ்ராயுதமே!
இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள்.…
மதம் எனும் விபரீதம்
மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன…
