காவி உடை தரிக்கும் கபடதாரிகள் – எச்சரிக்கை!
காஜியாபாத், முராத்நகரில் உள்ள ஷிவ்கங்காதேவி மடத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசியமாகப் பல…
தமிழுக்குத் தமிழர் தலைவர் வழங்கிய நன்கொடை
தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை ஊட்டியது பின்னாளில்…
அதிக பலமுடையது ஜாதியே!மாற்றக் கூடியது மதம் மாற்ற முடியாதது ஜாதி
l தந்தை பெரியார் நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படிப் பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த…
கோயிலைச் சுற்றிக் கொலைகளா?
கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதாக, மேனாள் தூய்மைப்…
தேசியக் கல்வித் திட்டத்தின் தோல்வி!
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசு சமர்ப்பித்த தரவுகளின்படி, கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்ந்த புதிய மாணவர்களின்…
பிஜேபி கூட்டு – அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை!
‘‘புதுக்கோட்டையில் மேனாள் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு,…
21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை?
‘பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள்…
நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது வரிசை கட்டிவரும் குற்றச்சாட்டுகள்
அமெரிக்கா செல்லவிருந்த தனது சகோதரி கார் ஏற்றி ஒருவரைக் கொலை செய்த பிரச்சினையில், தானே வாகனம்…
பிஜேபி ஆட்சியில் சமூகநீதிக்கு மரணக் குழி
புதிய கல்விக்கொள்கை, விஸ்வகர்மா யோஜனா, மும்மொழிக் கொள்கை என கடந்த 11 ஆண்டு கால பா.ஜ.க.…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப் புகுந்ததன்…
