சமஸ்கிருதமும் ஜாதி ஆணவமும்!
கேரளப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறைத் தலைவராகவும், ‘டீனாக’வும் இருக்கக் கூடிய விஜயகுமாரி என்ற பார்ப்பன…
இஸ்ரேலின் அடாவடித்தனம்!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் சாத்தியமானதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் காசாவில்…
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அலுவலர் மீதான வரவேற்கத்தக்க நடவடிக்கை!
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு கலால் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் சண்முகம், (வயது…
ஏழுமலையானுக்கே நாமமா?
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (TTD) லட்டு தயாரிப்பதற்காக, உத்தரகாண்டில் செயல்படும் ஒரு பால் பண்ணை நிறுவனம்,…
தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தலாமா?
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதத்தைக் கலந்து பேசினால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது செல்லாது என்ற…
இந்தியாவின் கலாச்சாரம் வெளிநாடுகளில் தலை கவிழ்கிறது!
இந்தியாவில் பசு மாட்டின் சாணியும், கோமியமும் ‘புனித’மாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கருநாடகாவில் நடந்த ஒரு…
தமிழ்நாட்டின் வரவேற்கத்தக்க கல்வித் திட்டம்
கல்வியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் கல்விச் சீர்திருத்தம் கவனம் பெறுகிறது. ஒன்றிய…
மூடத்தனத்திற்கு அளவே இல்லையா?
தெலங்கானா மாநிலம் செவெல்லா தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட விஸ்வேஷ்வர் ரெட்டி, சாலை விபத்துகள்…
பார்ப்பான் நினைப்பதுதான் சாஸ்திரம் – சம்பிரதாயங்கள்!
‘பெங்களூருவில் வீடு வாங்கிய ஒரு பார்ப்பன இணையர் நடத்திய தங்கள் வீட்டு ‘கிரகப்பிரவேச’ யாகத்தின் போது,…
உண்மையைக் கக்கி விட்டார் தமிழிசை சவுந்தரராசன்!
‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) ஓர் இடம் கூட கிடைக்காததற்கு, இங்கு தேர்தல் ஆணையம்…
