சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – பெங்களூரு 28.2.2026
* மாநாட்டில் கழகக் கொடியினைத் தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார். * தந்தை பெரியார்,…
வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர்
தஞ்சை மகளிரணி மாநாட்டில் தகடூர் தமிழ்ச்செல்வியின் தலைமை உரை தஞ்சை, மார்ச் 2- வரலாற்றுக் காரணங்களுக்காகவே…
நாளை (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – சென்னையில் எனது தலைமையில் சமூகநீதியை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டம்!
ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது! ஒன்றிய…
புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நிகழ்ச்சிகளுக்கு அதிக இளைஞர்கள் வரும் வகையில், கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பது…
மார்ச் 3: உயர் அதிகாரப் பதவிகளில் உயர்ஜாதி ஆதிக்கமா? கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!
வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை…
‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!
திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தமிழர் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் சென்னை, மார்ச் 1- சமூகநீதிக்கான சரித்திர நாயகர்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73ஆம் ஆண்டு பிறந்த நாள் – தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை – தமிழர் தலைவர் வாழ்த்து
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் கு.செல்வபெருந்தகை சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் நேற்று (27.2.2026) சந்தித்த தமிழ்நாடு…
பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு எழுச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர்…
பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (28.2.2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக…
இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு
பெரியார் திடல் பணித் தோழர் ஜெ.ஆனந்தின் மாமனார் எம்.சி.பாண்டி மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப்…

