ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், கழகப் பிரச்சாரச்…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் பிறந்த நாள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் – வேடசந்தூரில் எழுச்சி
வேடச்சந்தூர், மார்ச் 21- வேடசந்தூரில் 16.3.2025 அன்று மாலை 6 மணிக்கு தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்…
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்காக புரசைவாக்கம் பகுதியில் நடைபெற்ற…
இரா.ஆவுடையப்பனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பனுக்கு இன்று (20.3.2025)…
மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் நடத்திட விழுப்புரம் கலந்துரையாடலில் தீர்மானம்
விழுப்புரம், மார்ச் 20- 18.03.2025 அன்று காலை 11:00 மணி அளவில் கழக பொதுச் செயலாளர்…
மும்பையில் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள்!
மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள்…
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழக மகளிரணி சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்!
தஞ்சை, மார்ச் 20 கடந்த 14.03.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை கீழவாசல் SBR…
ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள் மறைந்து மனிதர்கள் ஒன்றாகவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார்!
மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உரை மதுரை, மார்ச் 20 ஜாதியால், நிறத்தால், வர்க்கத்தால் வரக்கூடிய வேறுபாடுகள்…
துறையூர் காளிப்பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் கிளைக் கழகம் துவக்க விழா
துறையூர், மார்ச் 20- துறையூர் கழக மாவட்ட சார்பில் காளிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 19.3.2025 அன்று…
ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தின் உள் வெளிப்புற அமைப்புகளை பார்வையிட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர்
இன்று (20.3.2025) காலை 11 மணிக்கு ஆஸ்திரேலிய தலைநகரான கேன்பெர்ராவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை ஆசிரியர்…