தேதி மாற்றம்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பங்கேற்கும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் திருவாரூர் -07.08.2025 குடவாசல்…
திராவிட மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள்…
‘விடுதலை’ நாளிதழிற்கு சந்தாக்களை புதுப்பிப்பது, சேர்ப்பது ‘‘பெரியார் உலக’’த்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கவும் முடிவு சேலம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
சேலம், ஜூலை 2- சேலம் மாவட்டத்தில் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா எழுதிய கடிதம்!
மருத்துவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், சில நாள்களுக்கு முன்னால், நம்முடைய மானமிகு திராவிடர் கழகத்தின்…
எங்கள் ஆசிரியர்
திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் தளபதியாய் செயலாற்றி தமிழ்நாட்டின் நலன்காத்திட உழைத்தவரே!! ‘விடுதலை’ ஏட்டின் மூலம்…
60 நாட்களில் 300 இடங்களில் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி பிரச்சாரம் தொடங்கியது
2025 அக்டோபர் 4 ஆம் தேதியில் செங்கல்பட்டு - மறைமலை நகரில் நடைபெறவிருக்கும், “சுயமரியாதை இயக்க…
பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள…
நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 11.08.2025 வரை)
மாவட்ட நிரவாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் நாகப்பட்டினம்…
மாரியம்மனை சுமக்கத் தயங்கும் இன்றைய இளைஞர்கள்
ஆடி மாதம் துவங்கி விட்டாலே, ஊர் தோறும், வீதி தோறும் மாரியம்மாவிற்கு கரகம் எடுத்து கூழ்…
