ஓசூரில் தமிழர் தலைவர்!
ஆளுநர்கள், அரசியலில் தலையிடக் கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!காதலர் தினத்தன்று பசுவை அரவணைத்தவர்கள், மருத்துவமனையில் இருக்கிறார்கள்!ஓசூர்,…
சென்னையில் தென்னிந்திய மொழி பாதுகாப்பு மாநாடு கழகப் பொருளாளர் பங்கேற்று உரை
சென்னை, பிப். 19- அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி ஏற்பாட்டில் சென்னையில் 17.2.2023 அன்று தென்னிந்திய…
தமிழர் தலைவரிடம் இயக்கத்திற்கான நிதி வழங்கல்
ஊமை ஜெயராமன், தமிழ்ச்செல்வி, முல்லை மதிவாணன் ஆகியோர் இயக்கத்திற்கு நிதியினை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கிருஷ்ணகிரி…
கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார்
கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், அங்கே தந்தை பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும்…
தமிழர் தலைவருக்கு கழக மகளிரணிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவிப்பு
தமிழர் தலைவருக்கு கழக மகளிரணிப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (ஊற்றங்கரை 18-2-2023)
தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர்…
தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வி.சி.க மாநில அமைப்புச் செயலாளர் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்பு
தமிழர் தலைவருக்கு தளி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச்…
தி.மு.க. ஆதி திராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர் சா. இராசேந்திரன் இல்ல மண விழாவினை தலைமையேற்று தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
தி.மு.க. ஆதி திராவிடர் நலக் குழு மாநில துணைச் செயலாளர் சா.இராசேந்திரன் - மாலதி இணையரின்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமைதருமபுரிமாலை 4 மணி முதல் 7:30 மணி வரைஇடம்: பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம்…
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, பிப். 18- சென்னை மண்டல திராவிடர் கழக மக ளிரணி மற்றும் திராவிட மக…
திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
திருவண்ணாமலைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் மூர்த்தி குடும்பத்தினர், செயலாளர் ராம்குமார் குடும்பத்தினர்…
திருவண்ணாமலை நேரு அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
சடகோபன் - ஈஸ்வரி இணையரின் 48ஆம் ஆண்டு வாழ்விணையேற்பை முன்னிட்டு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து…

