மனுதர்ம யோஜனா எதிர்ப்புப் பரப்புரையில் தமிழர் தலைவர் விளக்கம்!
செருப்புத் தைப்பவன் மகன் செருப்பு தைக்கணும்; மலம் அள்ளுகிறவன் மகன் மலம் அள்ளணும்; பார்ப்பான் மட்டும் படிக்கணும்;…
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் கொட்டும் மழையிலும் ஆசிரியர் எழுச்சிகரமாக உரையாற்றினார்!
மாணவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல் தடுப்பதே ‘மனுதர்ம யோஜனா'தமிழ்நாட்டு மக்களின் சிந்தனை வளர்ச்சியே திராவிடர் இயக்கம்…
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி
தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! அது நடைப்பயணம் அல்ல- அதுதான் பாரதீய ஜனதாவினுடைய இறுதிப்…
தமிழர் தலைவருக்கு பயனாடை
ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், கோபி நகர மன்றத் தலைவர் எஸ்.அய். நாகராஜ், …
திருப்பூரில் கொட்டும் மழையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
நம்பியூரில் கூட்டத்தை முடித்து விட்டு திருப் பூருக்கு ஆசிரியரின் பிரச்சாரப் பெரும்படை வந்து கொண்டிருக்கும் போதே,…
‘‘அதிகாரம் மக்களுக்கே” என்ற அரசமைப்புச் சட்ட உத்தரவாதம் பறிக்கப்பட்டுவிட்டது!
* தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை!* உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று!2014…
அரூரில் தமிழர் தலைவர் பேட்டி
⭐அன்று ஆச்சாரியார் 1952-1954இல் குலக்கல்வியைக் கொண்டு வந்தார்⭐இன்று மோடி 'விஸ்வகர்மா யோஜனா'வைக் கொண்டு வந்துள்ளார்கல்லூரிப் படிப்புக்குச்…
எஸ்.என்.டி.பி. சென்னை யூனியன் சார்பில் சென்னையில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பேருரை
வைக்கம் போராட்டம் ஓர் அறிவுப் புரட்சி! அமைதிப் புரட்சி! ரத்தம் சிந்தாத மாபெரும் புரட்சி! தெருவில் நடக்கக்கூடிய…
குடியாத்தம் சிவகாமி அம்மையார் மறைவு – கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழிக்கொடை-சிஎம்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை அளித்த மனிதநேயம்குடியாத்தம், அக்.30- வேலூர் மாவட்ட திரா விடர் கழக…
