தூத்துக்குடியில் இடுப்புக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் டிராக்டர் மூலம் நிவாரணப் பணிகள் செய்யும் பெரியார் தொண்டறம் தோழர்கள்!
தூத்துக்குடி. டிச. 23 தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் யாரும் செல்ல முடியாத இடங்களுக்கும் பெரியார் தொண்டறம்…
உரத்தநாட்டில் தமிழர் தலைவர் 91 ஆவது பிறந்த நாள் விழா
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனை நடுவராகக் கொண்டு சிறப்பாக நடைபெற்ற வழக்காடு மன்றம் உரத்தநாடு, டிச.23 உரத்தநாடு…
நாளை மறுநாள்‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு (24.12.2023) நினைவு நாளையொட்டி ‘விடுதலை'க்கு நாளை மறுநாள் (25.12.2023)…
பெரும் வெள்ளக்கடலில் மக்கள் தத்தளிப்பு – ஒன்றியஅரசு ‘‘அரசியல்” செய்வதற்கு இதுவா நேரம்?
தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிவாரண நிதியை உடனே அளிக்கவேண்டும்! இல்லையேல், மக்களின் துயர வெள்ளம் ஒன்றிய…
தமிழர் தலைவருடன் தோழர் சந்திப்பு
பகுத்தறிவாளர் கழகத் தோழர் த.புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் உண்மை சந்தா ரூ.1000/-…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!
23.12.2023 சனிக்கிழமை காவேரிப்பட்டணம்: மாலை 5 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் கா.திருப்பதி, மு.தியாகராசன்…
பனப்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்-நூல் வெளியீடு
இராணிப்பேட்டை, டிச. 22- தமிழர் தலைவர் விடுத்துள்ள வேண்டு கோள்படி 21.12.2023 மாலை ஆறு மணிக்கு…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.சக்ரவர்த்தி அவர் களின் 20 ஆம்…
வடலூரில் அய்யா நினைவு நாள் அமைதி ஊர்வலம்!
வடலூர் நகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் அவர்களின் அய்ம்பதாவது நினைவு நாளை முன்னிட்டு…
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாயார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைப்பேசியில் இரங்கல்!
தமிழ்நாடு வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன் அவர்களின் தாயார் ஆர்.அமராவதி…
