திராவிடர் கழகம்

Latest திராவிடர் கழகம் News

திருச்சி: வேன் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்!

 இன்றைக்கு எமக்கு அளித்த புதிய பிரச்சார ஊர்தி என்பது என்னை மேலும் மேலும் வேலை வாங்குவதற்காகத்தான்!என்…

Viduthalai

திருச்சி: திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 ⭐ஜாதிவாரி கணக்கெடுப்பை பீகாரைப் பின்பற்றி அனைத்து மாநிலங்களும் மேற்கொள்க! ⭐ தமிழர் தலைவர் பிறந்த நாளில் ‘விடுதலை'…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (20.10.2023) வெள்ளி  முற்பகல்  11  மணிதிராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம்பெரியார் மாளிகை, திருச்சிமாலை 5…

Viduthalai

தெற்கு நத்தம் வழக்குரைஞர் மதியழகன் இல்ல மணவிழா

தஞ்சாவூர்,அக்.19- தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தம் திராவிடர் கழக வழக்குரைஞர் அ.மதியழகன் - அறிவுக்கண்ணு…

Viduthalai

சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில் புத்தகங்களை தமிழர் தலைவர் வெளியிட, முதல் பிரதியை அமைச்சர் தங்கம்.தென்னரசு பெற்றுக்கொண்டார்

 சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட  நூற்றாண்டு விழாவில், இயக்க வெளியீடுகளான ‘‘தாய்வீட்டில் கலைஞர்'', ‘‘சேரன்மகாதேவி குருகுலப் போராட்டம்…

Viduthalai

மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார்பாக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு   பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி…

Viduthalai

சேரன்மகாதேவி முப்பெரும் விழாவில் சட்டப்பேரவை மேனாள் தலைவர் ஆவுடையப்பன் கருத்து

 சேரன்மகாதேவி போராட்டக் களத்தில் முகிழ்த்த புதுமலராம் திராவிடர் இயக்கம்! தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழர் தலைவருக்கு…

Viduthalai

சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா – பத்தமடை ந.பரமசிவத்திற்குப் பாராட்டு விழா – ‘‘தாய்வீட்டில் கலைஞர்” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரை

 சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் தொடங்கப்பட்டதே - பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் வேறுபாட்டால்தான்!தந்தை பெரியார் காங்கிரசைவிட்டு விலகியதற்கும்…

Viduthalai

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு நெகிழ்ச்சியுரை

 ஆசிரியர் அய்யா அவர்களே, நீங்கள் ஊட்டி வளர்த்திருக்கக் கூடிய உறவுகளாகிய எங்களுக்குத் தாய்க்கழகத்திலிருந்து நீங்கள் கொடுக்கக்…

Viduthalai

தமிழர் தலைவருக்கு திருச்சியில் வேன் அளிப்பு விழா – வாரீர்! வாரீர்!! – கவிஞர் கலி. பூங்குன்றன்

 "கடிகாரமும் ஓடத் தவறிடும் -  இவர் கால்களோ என்றுமே ஓடிடும்""ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்"திராவிடர் கழகத்…

Viduthalai