‘‘பெரியார் உலகமயமாகவேண்டும் – உலகம் பெரியார் மயமாகவேண்டும்’’ அதை நோக்கி நாங்கள் செல்கிறோம்!
என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்! அந்தப் போரிலே…
விஜயகாந்த் மறைவு: தமிழர் தலைவர் நேரில் மரியாதை
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலிவு காரணமாக காலமானதை முன்னிட்டு, திராவிடர் கழகத்…
ஜாதி மறுப்பு இணையேற்பு விழா
சுவாதி - தினேஷ்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய…
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் (சென்னை – சிம்சன், 24.12.2023).
தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா
தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் - கேரள மாநில முதலமைச்சர்! தந்தை பெரியார் நினைவிடத்தில்…
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா
தந்தை பெரியார் நினைவிடத்தில் இன்று (28.12.2023) நடைபெற்ற வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா நிகழ்வில்…
அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாளில் மலர் வளையம் வைத்து மரியாதை
அகில இந்திய பிற்படுத்தப்பட்டேர் நல கூட்டமைப்பின் சார்பில், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு…
செய்யாறில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் – 50ஆம் ஆண்டு நினைவு நாள் – சிறப்பு பொதுக்கூட்டம்
செய்யாறு, டிச.28-_- செய்யாறு, ஆரணி கூட்டுச் சாலையில் அய் யாவின் இறுதி முழக்கம் (டிச.19), அய்யாவின்…
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 20ஆம் ஆண்டு நினைவு நாள்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி பெரியார் ஊழியன் துரை.சக்கரவர்த்தி 20ஆம் ஆண்டு நினைவு நாளில்…
ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி
ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பொது வுடைமை இயக்கத்தின் மூத்த தோழர்…
ஜாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஒரே களம்தான் தந்தை பெரியாருக்கு! 1922 ஆம் ஆண்டு, திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் பேசுகிறார் – 1973, டிசம்பர் 19 ஆம் தேதி தியாகராயர் நகர் பொதுக்கூட்டம் வரையில் அதைப் பேசுகிறார்!
1922 ஆம் ஆண்டிலிருந்து ஒரே பார்வை, ஒரே கொள்கை, ஒரே களம்தான்! தந்தை பெரியாரின் 50…

