செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (9.2.2024)
செந்துறைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து…
வடக்கு மாங்குடிஅ.பாலகிருஷ்ணன் இல்ல மணவிழா அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை சந்திரசேகரன் பங்கேற்பு
வடக்கு மாங்குடி, பிப். 10- வடக்கு மாங்குடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த அ.பாலகிருஷ்ணன் பெயரன், பா.கருணாகரன்--சுந்தரி…
செந்துறை ‘ஜெயமணி’ இல்லம் தமிழர் தலைவர் அறிமுகம் செய்து வாழ்த்துரை
செந்துறை, பிப். 10- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயமணி இல்லத்தை தமிழர் தலைவர் அறிமுகம் செய்து…
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 16ஆம் ஆண்டு விழா கலைவிழா
நாள்: 9.2.2024 மாலை 5.30 மணி சிறப்பு விருந்தினர்: ஏ.சாகிராபானு (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர், போக்குவரத்து…
குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் நடத்திய பேச்சுப்போட்டி கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்பு
செண்பகராமன்புதூர், பிப். 9- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட…
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்
10.2.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர் திராவிடர் கழக…
ஒன்றிய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
ஒன்றுபடுவோம், மோடி ஆட்சியை வீழ்த்துவோம்! பிற்போக்கு ஆட்சியை வீட்டுக்கனுப்புவோம்! தோற்கடிப்போம், தோற்கடிப்போம், பா.ஜ.க. கூட்டணியைத் தோற்கடிப்போம்!…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, ஆண்டு விழா
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, ஆண்டு விழா அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்…
பள்ளி பொன்விழா
பள்ளி பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்குத் திராவிடர்…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்விழாவில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நெகிழ்ச்சியுரை
கல்வி வளர்ச்சிக்காக கல்வி நிறுவனங்களை வளர்த்தெடுப்பது திராவிடர் கழகம் மட்டுமே! திருச்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு…
