51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை – சென்னையில் மேயர் பிரியா வழங்கினார்
சென்னை, பிப். 8- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு…
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம்,நிலக்கோட்டை பகுதியில் தமிழர் தலைவருக்கு பல்வேறு கட்சியினரும், கழகத் தோழர்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (7.2.2023)
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவர்
ஒட்டன்சத்திரம் பொதுக் கூட்ட மேடையில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள் (7.2.2023)
பெயர் சூட்டல்
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சக்தி சரவணன் - விஜயலட்சுமி ஆகியோரின் குழந்தைகளுக்கு மதிவதனி,…
உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தல்
உடுமலைப்பேட்டை பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை சந்தித்தனர்.
நிலக்கோட்டையில் தமிழர் தலைவக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
நிலக்கோட்டையில் தமிழர் தலைவரை வரவேற்று திண்டுக்கல் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் பயனாடை அணிவித்தார். தகடூர் தமிழ்ச்செல்வியின்…
நலம் விசாரிப்பு
வரலாற்றுத் துறை பேராசிரியர் உடுமலைப்பேட்டை சுப்பிரமணியம் அவர்களின் மகன் சுந்தரேசன் இல்லம் சென்று உடல் நலம்…
நலத்தை விசாரிப்பு
மறைந்த டாக்டர் முத்துசாமியின் இணையர் கற்பகவள்ளி அவர்களிடம் உடல் நலத்தை விசாரித்தார் தமிழர் தலைவர். உடன்…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், வே.ஜெயபால்ராஜ் ஆ.தேவிகா, அ.பரிமளா, அதியன்தீரா, வேள்பாரி குடும்பத்தினர் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000த்தை…
9.2.2023 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: சிதம்பரம் தேரடி வீதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்,…