ஜூன் மாதம்வரை கெடு கேட்பதன் பின்னணி என்ன? அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்ற தந்திரம்தானே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் - ஸ்டேட் வங்கி மார்ச் 6 ஆம்…
‘ஸநாதன’க் கல்விக் கொள்கையை ஒழிப்போம்! மேற்கு வங்கம் – கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் பேரணியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கியாரண்டி என்ன ஆயிற்று? நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.,…
‘இந்தியா’ கூட்டணி வலுவாக கிளர்ந்து நிற்கிறது
இந்தியாவினுடைய ஜனநாயகத்தை அழித்துவரக் கூடிய பாரதீய ஜனதா கட்சியை - அதன் கொள்கையை வேரடி மண்ணோடு…
கருப்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம்
உசிலம்பட்டி, மார்ச் 8- உசிலம் பட்டி மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில், 5.3.2024 அன்று…
பெங்களூருவில் தேசிய அறிவியல் நாள் மாநாடு
தந்தை பெரியாரின் பகுத்தறிவு - பெண்ணுரிமை குறித்து துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்…
பெரியார் சிந்தனைகளை பரப்பும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை
குமரி, மார்ச் 8- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட…
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு
மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை…
மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்தது உள்துறை அமைச்சகம்தானே! மருத்துவரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!!
* போதைப் பொருள்கள் அதிகம் கடத்தப்படுவது தமிழ்நாட்டில்தான் என்று சென்னையில் பேசிய பிரதமர் மோடி அவர்களே,…
