தஞ்சை: திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி - வாக்களிக்கின்ற நாள் வரையில் தோழர்களே உங்களுக்கு வேறு…
ஒடுக்கப்பட்டோர் – சிறுபான்மையினர் – மகளிர் ஆகியோரின் உரிமை சார்ந்த இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
* அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை -சமதர்மம் -மதச்சார்பின்மை - ஜனநாயகம் - குடியரசு குடியாட்சியைத் தகர்த்திட்ட…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
முனைவர் ம. இருதயராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தான் எழுதிய…
2024 பொதுத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த ஆசிரியர் வழங்கியுள்ள கருத்து போர் ஆயுதங்கள் (4 புத்தகங்கள்)
1. மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்! (10 ஆண்டு பிஜேபி அரசின் மக்கள் விரோத…
தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக் கூட்டம்
தஞ்சை, மார்ச் 31- 17.3.2019 அன்று மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை…
கழகக் களங்களில்…!
சென்னை, மார்ச் 31- இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக கழகப்பொறுப்பாளர்கள் தமிழ்நாடெங்கும் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.…
தமிழர் தலைவரிடம் நூல்கள் அளிப்பு
மேனாள் பேரவைத் தலைவர் க.இராசாராம் அவர்களின் மகன் க.இரா.இராஜசேகர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களை…
ஓங்கி ஒலித்திடுவோம்! வாரீர்!! – வி.சி.வில்வம், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு
தேர்தல் தேதி வந்துவிட்டது! முடியும் வரை உறக்கம் கூடாது! இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால்,…
தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம்!
தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம்! அரசியல் கட்சியில் ஒருவர்…
