இலங்கை மலையகத் தமிழர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்கவிடாமல் செயல்பட்டதும் – முதலமைச்சரின் வாழ்த்தை ஒளிபரப்பாததும் அற்பத்தனமே!
மலையகத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமிடையே உள்ள தொப்புள்கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது!தமிழர் தலைவர் ஆசிரியர்…
மலேசியா – “தவறின்றி தமிழ் எழுத” எனும் நூல் நூல்களை மலேசியா பெரியார் மன்ற தலைவர் மு.கோவிந்தசாமி வழங்கினார்.
மலேசியா பெட்டாலிங் ஜெயா. விவேகானந்தா தமிழ் பள்ளியில் பயிலும் 200 மாணவர்க ளுக்கு பெரியார், டாக்டர்…
ஒசூர் மாவட்ட கலந்துரையாடல்
ஓசூர், நவ. 9 - 8.11.2023 அன்று ஒசூர் மாவட்ட கலந்து ரையாடல் கூட்டம் மாவட்ட…
திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் க. பார்வதி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இறுதி மரியாதை
உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது'சுயமரியாதை சுடரொளி' க. பார்வதி அம்மையாரின் உடலுக்கு கழகத்தின் சார்பில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 2024 ஜனவரி 17இல் நடக்கவிருக்கும் NUBC மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினார் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா
தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.கீதா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பட்டுக்கோட்டை ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி, அதன் வெளியீட்டு விழாவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அழைப்பு விடுத்து மரியாதை செய்தா
பட்டுக்கோட்டை ராஜேந்திரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, தனது அனுபவங்களை ஒரு…
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
‘‘நந்தியே சற்று விலகியிரு’’ என்றுதான் சொன்னாரே தவிர, ‘‘நந்தனாரே, உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை!நந்தனாரை உள்ளே…
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார்
மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க…
அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர் தந்தை பெரியார்
தந்தை பெரியாருக்கு எந்த சுயநலமும் இல்லை; அதனால்தான் அவரால் அவ்வளவு வலிமையாக இருக்க முடிந்தது!மேனாள் கூடுதல்…
இராணுவம் – காவல்துறை மட்டுமே பயன்படுத்தும் ‘ரூட் மார்ச்’ என்பதை ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்த அனுமதிப்பது எப்படி?
* உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதி நியமனத்தில் விருப்பு - வெறுப்பு நீடிப்பது கவலைக்குரியது!* அரசின் கொள்கை…