தமிழர் தலைவர் பாராட்டு
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களின் மணநாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை…
பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு அறிமுக பயிற்சி வகுப்புகள்
வல்லம், ஜூலை 6- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருக்கும்…
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர்
அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டப் பொறுப்பாளர்களான பொறியாளர்கள் ராஜ்குமார் சந்தானம் (சென்னை…
மலேசிய தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலம், செலாமா நகர தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களுக்கு தந்தை…
சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழா
சாம்பவர் வடகரையில் நடந்த நாற்பெரும் விழாவில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது…
நீட் எதிர்ப்புப் பிரச்சார தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும்!
சோழிங்கநல்லுார் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு சோழிங்கநல்லூர், ஜூலை 6 திராவிடர் கழக மாணவர் கழக…
நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு கலந்துரையாடலில் முடிவு!
தருமபுரி, ஜூலை 6 – நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்திற்கு- சென்னை பெரியார்…
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரும் பயணத்தில் பங்கேற்பது என கலந்துரையாடலில் முடிவு
திருப்பத்தூர், ஜூலை 6 – திராவிடர் கழக மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில் நீட்…
குற்றாலம் பயிற்சி முகாமிற்கு செல்லும் மாணவர்களுக்கு வழிச்செலவு
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் குற்றாலம் பயிற்சி முகாமிற்கு செல்லும் மாணவர்களுக்கு வழிச்செலவு ரூ.6000அய் மாவட்ட தலைவர்…
திராவிட இயக்க வீராங்கனை மறைந்த செண்பகவள்ளி அம்மையார் நினைவேந்தல் நிகழ்வு
திருச்சி, ஜூலை 6- திருச்சி மேனாள் நகர கழக துணைத்தலைவர் ஓ.வேலுவின் வாழ்விணையர் மறைந்த செண்பகவள்ளி…
சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எடக்கீழையூர் மணி படத்திறப்பு
மன்னார்குடி, ஜூலை 6- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்,…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா
2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா…

